Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொழும்பில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி ஒருவரை மோதிய பொலிஸ் பரிசோதகர் !

May 31, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பெண் காவலர் ஆணாக மாறும் அறுவை சிகிச்சைக்கு அனுமதி

கொழும்பு பிரதான வீதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்று விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் பரிசோதகர் தனது கடமைகளை நிறைவுசெய்த பின் இன்று புதன்கிழமை (29) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது, கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் நின்ற நபரை செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளால் மோதி காயப்படுத்தியதோடு, முச்சக்கரவண்டி ஒன்றின் மீதும் மோதியுள்ளார்.

இந்நிலையில்  பொலிஸ் பரிசோதகர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, பரிசோதனையில் பொலிஸ் பரிசோதகர் மது அருந்தி இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Previous Post

உறுதிபடுத்தப்பட்ட திகதியில் தேர்தல் நடைபெறும் : தினேஷ் குணவர்தன திட்டவட்டம்

Next Post

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான நிதி: ரணிலின் அதிரடி அறிவிப்பு

Next Post
நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் நாளை பதவி பிரமாணம்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான நிதி: ரணிலின் அதிரடி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures