Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பில் பெரும் பதற்றம்! அரச ஊடகங்களுக்குள் வன்முறை

December 13, 2018
in News, Politics, World
0

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், கொழும்பின் பல பகுதிகளில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அரச ஊடகங்களுக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர் உட்புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக தெரிய வருகிறது.

அரச ஊடகங்கள் பக்கச் சார்பாக செயற்படுவதாக கூறி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களால் அரச லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை சற்று முன்னர் முற்றுகையிட்டுள்ளனர்.

எனினும் அதிரடி பொலிஸார் விரைந்து செயற்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அனைத்து அரச ஊடகங்களுக்கும் தற்போது பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Previous Post

மைத்திரிக்கு எதிராக கொழும்பில் வெடிக்கும் போராட்டம்!

Next Post

இன்றைய தினமே பிரதமராக பதவியேற்கும் ரணில்!

Next Post

இன்றைய தினமே பிரதமராக பதவியேற்கும் ரணில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures