Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொழும்பில் பலியான பெண்ணுக்கு கொரோனா தொற்றியது எப்படி?

May 6, 2020
in News, Politics, World
0

கொழும்பு 15, மோதரையில் நேற்று உயிரிழந்த பெண்மணிக்கு கொரோனா வைரஸ் எவ்வாறு தொற்றியது என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“எப்படியாயினும் குறித்த பெண்மணிக்கு எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டறிவோம். இன்றைய தினத்துக்குள் அது தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிடுபோம்.

இலண்டனிலிருந்து இலங்கையர்கள் திருப்பி அழைக்கப்பட்டபோது அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் விளைவித்தார்கள் என்ற செய்திகள் தவறானவை. அப்படி எந்தக் குழப்பங்களும் நடக்கவில்லை” – என்றார்.

Previous Post

சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகள் இறுக்கம்

Next Post

இலங்கை மாணவர்களை மீட்டுவர சிங்கப்பூருக்கு விசேட விமானம்!

Next Post

இலங்கை மாணவர்களை மீட்டுவர சிங்கப்பூருக்கு விசேட விமானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures