Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொழும்பில் தங்கச்சங்கிலி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் வசமாக சிக்கினர்

December 16, 2021
in News, Sri Lanka News
0
கொழும்பில் தங்கச்சங்கிலி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் வசமாக சிக்கினர்

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்களிடம் தங்கச்சங்கிலியை அபகரித்த இருவர் பொது மக்களிடம் வசமாக சிக்கினர்.

குறித்த இரு கொள்ளையர்களும் பெண் ஒருவரிடமிருந்து தங்க சங்கிலியை கொள்ளையிடன முயன்ற போது பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இரு கொள்ளையர்களும் நேற்று மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் இந்திய பெண் ஒருவரிடமிருந்து தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது கொள்ளையர்களை பிடித்த பொதுமக்கள் நையைப்புடைத்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலியும் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

நல்லூர் ஆலயத்தில் சீனத் தூதுவர் வழிபாடு

Next Post

16 மாவட்டங்களில் வேகமாக பரவியுள்ள சிறுநீரக நோய்

Next Post
16 மாவட்டங்களில் வேகமாக பரவியுள்ள  சிறுநீரக நோய்

16 மாவட்டங்களில் வேகமாக பரவியுள்ள சிறுநீரக நோய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures