Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொல்களத்தினை மூடுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்

May 25, 2018
in News, Politics, World
0

மாட்டிறைச்சிக் கடை மற்றும் கொல்களத்தினை மூடுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்.நாளை மறுதினம் சனிக் கிழமை(26) சாவகச்சேரி போரூந்து நிலையத்தில் குறித்த உண்ணா விரதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இப் போராட்டத்தில் யாழ் நாகவிகாரை பீடாதிபதி,சிம்மய மிஷன்,சிவசேனை மற்றும் பொது அமைப்புக்கள் பங்கு கொள்கிறது.இப் போராட்டத்திற்கு அனைத்துப் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களை கலந்து கொண்டு, தங்களின் ஆதரவினை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

நாட்டில் இராணுவ அடக்குமுறை ஆட்சியைக் கொண்டுவர சதி

Next Post

சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்புகள் மீது நடவடிக்கை

Next Post

சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்புகள் மீது நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures