Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொலை செய்யப்பட்டுள் பொல்லால் அடித்து நபர்

November 28, 2018
in News, Politics, World
0

நபர் ஒருவர் பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ ஜனபதய பகுதியில் இன்று அதிகாலை நடந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மன நோயாளியான மகனுக்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலில், மகன் தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Previous Post

ரணிலுக்காக ; நாடு கடந்த தமி­ழீழ அர­சின் தலைமை அமைச்­சர் பதவி வெற்­றி­ட­மாக உள்­ளது

Next Post

வவுனியா நகரசபை அமர்வு

Next Post

வவுனியா நகரசபை அமர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures