Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை

July 10, 2018
in News, Politics, World
0
கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை

நபர் ஒருவரை கொலை செய்த இரண்டு குற்றவாளிகளுக்கு காலி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 04ம் திகதி அக்மீமன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இடம்பெற்ற நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் இருவருக்கும் மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அமல்கம, ஹியாரே பிரதேசத்தைச் சேர்ந்த 48 மற்றும் 50 வயதுடைய இருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Previous Post

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் உயர்வு

Next Post

கன்னியா பொது மயானம் சிரமதானம் மூலம் துப்பரவு

Next Post

கன்னியா பொது மயானம் சிரமதானம் மூலம் துப்பரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures