Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொலைக்குற்றத்துக்காக 3 பேருக்கு மரண தண்டனை

May 19, 2018
in News, Politics, World
0

கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 3 பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி நேற்று மரண தண்டனை விதித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் ஒருவரை ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் அவர்கள் நீதிமன்றினால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.

கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த மூவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி நேற்று மரண தண்டனை விதித்துள்ளார்.

Previous Post

ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைந்தார் ஜனகன்

Next Post

முள்ளிவாய்க்கால் நாளில் தமிழர்களை பெரும் வியப்பில் ஆழ்த்திய சங்கக்காரவின் டுவிட்!

Next Post

முள்ளிவாய்க்கால் நாளில் தமிழர்களை பெரும் வியப்பில் ஆழ்த்திய சங்கக்காரவின் டுவிட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures