Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா வைரஸ் ; சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

July 12, 2020
in News, Politics, World
0

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் திடீர் அறிவிப்பினால் அடுத்த சில நாட்களில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்ற அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் விடுமுறை வழங்குவது தொடர்பான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நலகா கலுவேவா தெரிவித்துள்ளார்.

மேலும் விடுமுறை அறிவிக்கப்பட்டால் அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடும் என்றும் பொது மக்கள் இவ்வாறான போலி செய்திகளினால் பீதியடைய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Previous Post

2 ஆம் கட்ட கொரோனா அச்சுறுத்தலுக்கு இடமளிக்கமாட்டோம்!

Next Post

நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா

Next Post

நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures