Thursday, May 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Health

கொரோனா பாதிப்பிற்கு பின் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் – மருத்துவ நிபுணர்கள் அறிவுரை

July 31, 2021
in Health, News
0
துருக்கியில் கொரோனா பாதிப்பு 55 லட்சத்தைக் கடந்தது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்கள், மருத்துவர்களின் வழிகாட்டலுக்கேற்ப மீண்டும் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

பரிசோதனை செய்து கொள்ளாமல் அலட்சியமாக இருந்தால் நீரிழிவு, பக்கவாதம், குருதிநாள அடைப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு பெரும்பான்மையான மக்களுக்கு நீரிழிவு, பக்கவாதம், குருதிநாள அடைப்பு உள்ளிட்ட பல்வேறு உடலியக்க பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

வைத்தியசாலையிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களல் பலரும் பக்கவிளைவுகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் மருத்துவர்கள், கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைப்பெற்று குணமடைந்தவர்கள், 28 நாட்களுக்கு பிறகு மீண்டும் வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

இத்தகைய மறுபரிசோதனையின் மூலம் கொரோனாத் தொற்று காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகளிலிருந்து காப்பாற்ற இயலும். குறிப்பாக இரத்த பரிசோதனை, இரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை, இதயத்துடிப்பு பரிசோதனை, சிறுநீரக செயல்பாட்டு பரிசோதனை, ஜீரண மண்டல பரிசோதனைகள் உள்ளிட்ட பல பரிசோதனைகளைச் செய்துக் கொண்டு, கொரோனாவிற்கு பின்னரான ஆரோக்கியம் குறித்து உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இதனை புறகணித்தால்  கொரோனாவிற்கு பின்னரான பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

முதல் அலை மற்றும் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும், மீண்டும் பரிசோதனை செய்துகொள்ளாததால், அவர்களில் பலருக்கு சர்க்கரை நோய், இரத்தநாள அடைப்பு, இதயப்பாதிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டு, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் கொரோனாத் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள், 28 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டு, பக்கவிளைகளிலிருந்து தற்காத்துக்கொள்ளுங்கள் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

டொக்டர் ராஜன்

தொகுப்பு அனுஷா

http://Facebook page / easy 24 news

Previous Post

பேர்ள் கப்பல் தீ விபத்து ; இதுவரை 473 கடல் உயிரினங்கள் பலி

Next Post

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்

Next Post
வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

கனடாவில் எழுந்த இனப்படுகொலை நினைவுச்சின்னத்திற்கு அநுர அரசு கடும் எதிர்ப்பு

May 15, 2025
இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட ‘காயல்’ பட முதற்காட்சி

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட ‘காயல்’ பட முதற்காட்சி

May 15, 2025
ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

May 14, 2025
தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

May 14, 2025

Recent News

விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

கனடாவில் எழுந்த இனப்படுகொலை நினைவுச்சின்னத்திற்கு அநுர அரசு கடும் எதிர்ப்பு

May 15, 2025
இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட ‘காயல்’ பட முதற்காட்சி

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட ‘காயல்’ பட முதற்காட்சி

May 15, 2025
ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

May 14, 2025
தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

May 14, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures