Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 199 ஆக அதிகரிப்பு

April 12, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையானது 199 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 54 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் தற்போது வைத்தியசாலைகளில் உறுதிப்படுத்தப்பட்ட 138 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் நடுமுழுவதிலும் உள்ள வைரத்தியசாலைகளில் 165 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்ததாக அமைய வேண்டும்

Next Post

நெல் உற்பத்தியை பலப்படுத்த அரசாங்கம் விசேட வேலைத்திட்டம்

Next Post

நெல் உற்பத்தியை பலப்படுத்த அரசாங்கம் விசேட வேலைத்திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures