Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா நோயாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

May 26, 2020
in News, Politics, World
0

கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் தமிழ் நாட்டில் தனியார் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

P.C.R பரிசோதனைகள் 56 ஆயிரத்தை தாண்டியது!!

Next Post

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை இரத்து

Next Post

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை இரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures