Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா தொற்றின் புதிய அறிகுறியாக கால்களில் கொப்புளங்கள்

April 15, 2020
in News, Politics, World
0

கொரோனா தொற்றின் புதிய அறிகுறியாக கால்களில் கொப்புளங்கள் போன்றவை ஏற்படும் என அவுஸ்திரேலிய மெல்பன் வெஸ்டன் மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் பிரதானியாக பணியாற்றும் இலங்கையின் மருத்துவ பேராசியரியர் திஸ்ஸ விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஸ்பெய்னில் கால்கள் தொடர்பான நிபுணர்களின் தேசிய கூட்டத்தில் இது தொடர்பான முதலாவது அறிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கமைய, குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் முதியவர்களுக்கும், கொவிட்-19 தொற்று அறிகுறியாக கொப்புளங்கள் போன்றவை கொரோனா நோயாளர்களிடம் அவதானிக்க முடியும்.

இது எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு நோயாளிகளுக்கு உள்ளதாக குறிப்பிடப்பட்டதே தவிர, விகிதாசார அடிப்படையிலான அறிகுறிகள் என ஸ்பெய்ன் நிபுணர்களினால் வெளிப்படுத்தவில்லை என இலங்கையின் மருத்துவ பேராசியரியர் திஸ்ஸ விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Previous Post

19 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்!

Next Post

டெங்கு நோய் பரவக்கூடும் – அருண ஜயசேகர

Next Post

டெங்கு நோய் பரவக்கூடும் - அருண ஜயசேகர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures