Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொரோனா தொற்றால் மேலும் 21 பேர் உயிரிழப்பு

December 30, 2021
in News
0
நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

நாட்டில் நேற்று (28.12.2021) கொரோனா தொற்றால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 14 ஆண்களும், 07 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில்,  30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 05 ஆண்களும், 02 பெண்களுமாக 07 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 09 ஆண்களும், 05  பெண்களுமாக 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 14,944 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு நாட்டில் 210 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 560,085. ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பிரதமரின் டுபாய் விஜயம் இரத்து

Next Post

தியேட்டரில் படம் பார்த்த விக்னேஷ் சிவன் நயன்தாரா

Next Post
தியேட்டரில் படம் பார்த்த விக்னேஷ் சிவன்  நயன்தாரா

தியேட்டரில் படம் பார்த்த விக்னேஷ் சிவன் நயன்தாரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures