Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா ஒழிப்பில் ஈடுபட்ட பொலிஸாருக்கு 5 ஆயிரம் ரூபா

April 12, 2020
in News, Politics, World
0

பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் அதற்கு கீழுள்ள பதவிகளில் உள்ளவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தமது கடமையில் விடாமுயற்சியுடனும் உறுதியுடனும் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகளைக் கௌரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கடந்த மார்ச் 11ஆம் திகதி முதல் ஏப்ரல் 10ஆம் திகதி வரையான காலப் பகுதியில் தமக்கு ஏற்படவுள்ள உயிராபத்தைக்கூடக் கருத்தில் கொள்ளாமல் கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட, குறித்த பதவிகளில் உள்ள ஒவ்வொரு அதிகாரிக்கும் 5 ஆயிரம் ரூபா வெகுமதியை வழங்க, பதில் பொலிஸ்மா அதிபரினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை வழங்குவதற்கு, மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post

இலங்கையில் ஏழு மாதக் குழந்தையும் கொரோனாவுக்கு இலக்கு!

Next Post

மரக்கறிகளை கொள்வனவு செய்ய தீர்மானம்

Next Post

மரக்கறிகளை கொள்வனவு செய்ய தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures