Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனாவுக்கு மேலும் மூன்றுபேர் இலக்கு

September 19, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 281 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூவரில் ஒருவர் ஹொங்கொங்கில் இருந்து நாடு திரும்பியவர் எனவும், ஏனையவர்களில் ஒருவர் லிபேரியாவிலிருந்தும் மற்றையவர் பஹ்ரைனில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் என தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post

கொழும்பில் சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பம்!

Next Post

ஐ .நாவில் இருந்து இலங்கை விலகவில்லை : அரசாங்கம்

Next Post

ஐ .நாவில் இருந்து இலங்கை விலகவில்லை : அரசாங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures