Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கு இன்று

October 28, 2020
in News, Politics, World
0

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்த மூவரின் இறுதிச் சடங்கு இன்று இடம் பெறவுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் 17வது நபர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவரே நேற்றைய தினம் ஐ.டி.எச் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

அத்தோடு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த 19 வயதுடைய வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் 75 வயதுடைய கொழும்பு 02 பகுதியைச்சேர்ந்த பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கில் நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் கலந்துகொள்ளுமாறு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post

கிளிநொச்சியில் விசேட கொரோனா விழிப்புணர்வு

Next Post

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த எச்சரிக்கை!

Next Post

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures