Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரியா போரில் பலியான 55 வீரர்களின் உடமைகள் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு

July 28, 2018
in News, Politics, World
0

1950-53ம் ஆண்டுகளில் நடந்த கொரிய போரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் கொரியா இரண்டாக உடைந்தது. தென்கொரியா அமெரிக்காவுக்கு நெருக்கமாகவும், வடகொரியா ரஷ்யா மற்றும் சீனாவுக்கு நெருக்கமாகவும் இருந்தன.

அமெரிக்கா&வடகொரியா இடையிலான நீண்டகால பகை கடந்த ஜூன் மாதத்தில் இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு பின்னர் குறைந்தது.

சிங்கப்பூரில் நடந்த பேச்சுவார்த்தை ஏற்பட்ட முடிவின் படி, கொரிய போரில் இறந்த அமெரிக்க வீரர்கள் 55 பேரது உடைமைகளை தென்கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடமைகள் உரிய மரியாதைக்கு பின்னர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Previous Post

பாவமன்னிப்பு வழக்கத்துக்கு முடிவு கட்டுங்கள்

Next Post

உலகின் வயதான பெண்மணி 117 வயதில் ஜப்பானில் மரணம்

Next Post

உலகின் வயதான பெண்மணி 117 வயதில் ஜப்பானில் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures