Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர்கள் – CIDயினர் தகவல்

November 11, 2019
in News, Politics, World
0

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 5 தமிழ் மாணவர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் திருகோணமலை கடற்படை வதை முகாமில் வைத்து, எம்.பி. 5 ரக இயந்திர துப்பாக்கிகள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான இறுதி முடிவினை எட்டுவதற்காக வைத்திய பகுப்பாய்வு மற்றும் இரசாயன ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான அனுமதியை கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க வழங்கியுள்ளார்.

குற்ற புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த சாட்சியங்கள் மற்றும் வாக்கு மூலங்கள் பிரகாரம் இக்கொலைகள், கன்சைட் வதை முகாமுக்கு பொறுப்பாகவிருந்த கொமாண்டர் ரணசிங்கவின் கீழ் இருந்த விசேட உளவுப் பிரிவொன்றினால் முன்னெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Previous Post

கோத்தபாய தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல்!

Next Post

சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

Next Post

சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures