Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொடதெனியாவ – ஏகல பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி

March 15, 2018
in News, Politics
0

கொடதெனியாவ – ஏகல பிரதான வீதியில் பாரவூர்தியுடன், உந்துருளி

மோதுண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது.

தம்பதெனிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

கம்பளை பிரதேசத்சைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி !!

Next Post

இலங்கையில் 490 ஆவது பொலிஸ்நிலையம் கிளிநொச்சியில் திறப்பு

Next Post

இலங்கையில் 490 ஆவது பொலிஸ்நிலையம் கிளிநொச்சியில் திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures