Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொங்கிரீட் இடப்பட்ட பதுங்குகுழி -கிளிநொச்சியில் பரபரப்பு

November 1, 2019
in News, Politics, World
0

கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் தனியார் காணியொன்றில் கொங்கிரீட் இடப்பட்ட பதுங்குகுழி போன்றதான கட்டமைப்பொன்று புதிதாக  கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று   காலை, குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இவ்வாறு கொங்கிரீட்டினாலான கட்டமைப்பு ஒன்றை கண்டுள்ளனர்.

அதனைத் தொடர்டந்து துப்பரவு பணியில் ஈடுபட்டவர்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த கதவலுக்கமைய அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், கட்டமைப்பு தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது .

Previous Post

சட்ட விரோத பீடி வகை புகையிலைச் சுருள்கள் மீட்பு

Next Post

மங்களவின் கையொப்பத்தை தடுத்த மைத்திரி !!

Next Post

மங்களவின் கையொப்பத்தை தடுத்த மைத்திரி !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures