Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொக்காவிலில் கோர விபத்து – நால்வர் சம்பவ இடத்தில் சாவு!!

January 10, 2018
in News
0
கொக்காவிலில் கோர விபத்து – நால்வர் சம்பவ இடத்தில் சாவு!!

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியுடன் ஹையேஸ் வாகனம் மோதியது. ஹையேஸ் வாகனத்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்தக் கோர விபத்து கிளிநொச்சி, கொக்காவில் சந்திக்கு அருகில் இன்று இரவு நடந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

பழுதடைந்து வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியில் ஹையேஸ் வாகனம் மோதியுள்ளது. ஹையேஸ் வாகனம் முற்றாகச் சிதைந்தது.

Previous Post

அம்பாறை – முகத்துவாரத்தில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுப்பு

Next Post

டிரம்பிற்கு மனரீதியான பரிசோதனை நடக்கவில்லை

Next Post
டிரம்பிற்கு மனரீதியான பரிசோதனை நடக்கவில்லை

டிரம்பிற்கு மனரீதியான பரிசோதனை நடக்கவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures