Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கையெழுத்திட்டது ரணிலுக்கு ஆதரவாக அல்ல

November 3, 2018
in News, Politics, World
0
கையெழுத்திட்டது ரணிலுக்கு ஆதரவாக அல்ல

ஐக்கிய தேசியக் கட்சியினால் சபாநாயகருக்கு வழங்கப்பட்ட பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளவர்கள் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கே கையெழுத்திட்டுள்ளதாகவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்லவெனவும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு மலர் வீதியிலுள்ள பிரதமர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எது எப்படிப் போனாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் யாருக்கு இருக்கின்றது என்பதை இன்னும் ஓரிரு தினங்களில் தெளிவாகவே அறிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.

தனது பறிபோகப் போகும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி நாடகமாடுகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சர்வதேச சமூகத்திற்கு கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டும் ஈபிஆர்எல்எவ் கோரிக்கை

Next Post

அரசியல் நிலைமையைப் பொருட்படுத்தாது நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

Next Post

அரசியல் நிலைமையைப் பொருட்படுத்தாது நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures