Monday, September 22, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கைது செய்யப்பட்ட எழுத்தாளரை விடுவிக்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

June 17, 2019
in News, Politics, World
0

எழுத்தாளர் ஷக்திக சத்குமார கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக தற்போது நடைபெறுகிறது.

பௌத்த பிக்குமாரை தனது எழுத்துக்களால் விமரிசித்தாரென சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய ஐ.நா. ஆதரவு சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் கைதுசெய்யப்பட்டு இரண்டு மாதகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ICCPR பற்றிய விளக்கம் – “எந்தவொரு நபரும் யுத்தத்துக்கு அல்லது பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறைக்கு தூண்டுகோலாக அமைந்த தேசிய, இன அல்லது மத வெறுப்புக்கும் பரிந்துரைக்க கூடாது. குற்றவியல் சட்டத்தின் 291b இன் கீழ், “எந்தவொரு இனத்தினதும் மத உணர்வுகளை வேண்டுமென்றே வன்மத்துடன் அவமதிப்பது” ஒரு குற்றமாகும்.)

Previous Post

இராவணா -1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது

Next Post

முஸ்லிம் பிரதிநிதிகளின் இராஜினாமா நாடகம் – சாள்ஸ்

Next Post

முஸ்லிம் பிரதிநிதிகளின் இராஜினாமா நாடகம் - சாள்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures