Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கைது செய்தவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

March 6, 2018
in News, Politics, Uncategorized, World
0

கண்டி, திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இன்று (05) காலை முதல் ஏற்பட்ட அசம்பாவிதங்களின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்தின தேரர் தலைமையில் தெல்தெனிய பொலிஸ் நிலையம் முன் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த நபர் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரரின் உறவினர் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய வன்முறைச் சம்பவத்தில் 24 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பலர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகள் என்பன சேதம் விளைவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

Previous Post

அசாதாரண செயற்பாட்டை வெளிப்படுத்தியவர்களுள் 24 பேர் கைது

Next Post

தெல்தெனிய திகன வன்முறைச் சம்பவம் : சம்பிக்க ரணவக்க கருத்து

Next Post

தெல்தெனிய திகன வன்முறைச் சம்பவம் : சம்பிக்க ரணவக்க கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures