Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கைதுசெய்யப்பட்ட தேரருக்கு விளக்கமறியல்

July 12, 2018
in News, Politics, World
0

இரத்தினபுரியில் பொலிஸ் அதிகாரியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அவரை நேற்று இரத்தினபுரி நீதிமன்றில் முற்படுத்திய போது நீதிவான் சாலிய சந்தன அபேவர்த்தன இந்த உத்தரவைப் பிறப்பித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

கழுத்துநெரித்து கொலை செய்தமை மற்றும் விசாரணைக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இவர் கைதுசெய்யப்பட்டார்.

Previous Post

டென்னிஸ் பந்துக்குள் ஹெரோயின் : பெண்ணுக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

Next Post

முல்லைத்தீவில்துப்பாக்கிச்சூடு : பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் கைது

Next Post

முல்லைத்தீவில்துப்பாக்கிச்சூடு : பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures