Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கைக்குண்டு துப்பாக்கியுடன் 4 பேர் கைது

May 25, 2019
in News, Politics, World
0

பிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில் கார் ஒன்றை நிறுத்தி பரிசோதனையிட்ட போது  வௌிநாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 200 கிராம் வெடிபொருளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள்  மொரவக்க, பேலியகொட மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் கூறியுள்ளது.

Previous Post

கொழும்பு சிறைச்சாலையில் 44 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

Next Post

கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு போட்டி

Next Post

கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures