Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கைகுண்டுகள், உள்நாட்டு, வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

August 30, 2021
in News, Sri Lanka News
0
கஞ்சாவுடன் வந்தவர் வவுனியாவில் கைது.

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் எத்வட்டேவத்த பிரதேசத்தில் கேகாலை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின்போது வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கைக்குண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரிவோல்வர் துப்பாக்கிகள் 3, ஏனைய இரு துப்பாக்கிகள், கைவிலங்குகள் 2, 22 வெடிமருந்துகள், 1 கிராம் 330 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பவற்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய எத்வட்டேவத்த, ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

பராலிம்பிக்கில் பங்கேற்கும் ஒரேயொரு இலங்கை வீராங்கனை குமுது திசாநாயக்க

Next Post

தடுப்பூசியையும் எதிர்த்து பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய புதிய கொரோனா பிறழ்வு

Next Post
இலங்கையில் பரவுவது சூப்பர் டெல்டா!

தடுப்பூசியையும் எதிர்த்து பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய புதிய கொரோனா பிறழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures