Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கேப்பாபுலவு படைமுகாம் வாயிலை அண்மித்த பகுதியில் தீ விபத்து

April 26, 2018
in News, Politics, World
0

கேப்பாபுலவு படைமுகாம் வாயிலை அண்மித்த பகுதியில் உள்ள தேக்கங்காட்டு வனப்பகுதியில் நேற்று  மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று இரண்டாவது தடவையாக இந்த தீ பரவியுள்ளது. கடும் வெய்யில் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்தாலும் தேக்கமரஞ்சோலைகளில் கீழ் உள்ள காய்ந்த இலைகள் மற்றும் பற்றைகள் தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளன.இந்த நிலையில் அருகில் உள்ள படை முகாம்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு படையினர் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

இந்த தீ விபத்தினால் 25 ஏக்கர் வரையான தேக்கங்காடுகள் எரிந்துள்ளன. தீ விபத்தினை அடுத்து அந்த பகுதியில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப்பிரிவினர் தண்ணீர் பாச்சி தீயினை பரவ விடாமல் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

இதில் குறிப்பாக 50 ற்கும் மேற்பட்ட படையினர் ஈடுபட்டு நீர்தாங்கிகள் கொண்டு நீரினை பாய்ச்சி குறித்த தீயினை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

Previous Post

புதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகள்

Next Post

நல்லாட்சி அரசாங்கம் 2020 இற்குள் நல்ல தீர்வினை முன்வைப்பார்கள்

Next Post

நல்லாட்சி அரசாங்கம் 2020 இற்குள் நல்ல தீர்வினை முன்வைப்பார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures