Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 382 பேர் குணமடைவு

December 13, 2021
in News, Sri Lanka News
0
நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 382 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 545,433 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் 714 புதிய கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 572,902 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதிலும் உள்ள பல வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 12,855 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம் இலங்கையில் கொவிட் தொற்று தொடர்பாக 14,614 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

 

Previous Post

தேசிய கிரிக்கெட் அணிக்கான பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல நியமனம்!

Next Post

அபுதாபியில் இடம்பெற்ற வரலாற்று சந்திப்பு

Next Post
அபுதாபியில் இடம்பெற்ற வரலாற்று சந்திப்பு

அபுதாபியில் இடம்பெற்ற வரலாற்று சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures