Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 301 நபர்கள் குணமடைவு

December 23, 2021
in News, Sri Lanka News
0
நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 301 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறப்பட்டுள்ளனர்.

இதனால் நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 558,527 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 693 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 581,595 ஆக உயர்வடைந்தது.

தற்சமயம் 8,257 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் நாட்டில் 14,811 கொவிட் உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இலங்கை மக்களின் நிலை | கருத்துச்சித்திரம்

Next Post

33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கம்பஹா மாவட்டம் ஒட்டுமொத்த சம்பியன்

Next Post
33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கம்பஹா மாவட்டம் ஒட்டுமொத்த சம்பியன்

33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கம்பஹா மாவட்டம் ஒட்டுமொத்த சம்பியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures