Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூட்டம் நடைபெறும் இடத்தை தெரிவிக்க மாட்டோம்

August 18, 2018
in News, Politics, World
0
கூட்டம் நடைபெறும் இடத்தை தெரிவிக்க மாட்டோம்

அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணி செப்டம்பர் 5 ஆம் திகதி கொழும்பில் நடாத்த எதிர்பார்த்துள்ள கூட்டம் எங்கு நடைபெறும் என்பது முன்னதாக அறிவிக்கப்பட மாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கூட்டு எதிர்க் கட்சியின் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னதாக அறிவித்தால், அரசாங்கம் பொலிஸாரை வைத்து கூட்டம் நடாத்துவதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றுக் கொள்ளும் எனவும் இதனால், முன்னதாக நடைபெறும் இடத்தை சொல்லாமல் இருப்போம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

எரிபொருள் விலை மாற்றம் குறித்து கண்டறிய குழு

Next Post

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், இலங்கைக்கு பாதிப்பு இல்லை

Next Post

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், இலங்கைக்கு பாதிப்பு இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures