Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூட்டமைப்பின் ஆதரவைக் கோரும் ஹெகலிய

November 4, 2018
in News, Politics, World
0

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் ஆத­ரவு மகிந்த ராஜ­பக்­ச­வுக்­குத் தேவை என்று கூறி­ யுள்ள அர­சின் பேச்­சா­ளர் கெஹ­லிய, எதிர்வ­ரும் 16ஆம் திகதி வரை­யில் நாடா­ளு­மன்­றம் கூட்­டப்­ப­டு­ வ­தற்கு வாய்ப்­பில்லை என்­றார்.

கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆத­ரவு எமக்கு கிடைக்­கும் என்­பதை உறு­தி­யா­கச் சொல்ல முடி­யும். கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வந்து வியா­ழேந்­தி­ரன் எங்­க­ளு­டன் இணைந்து கொண்­டார். கூட்­ட­மைப்­பி­லி­ருந்து மேலும் நான்கு பேர் எங்­க­ளு­டன் வந்து இணைந்து கொள்­வார்­கள்.

சபா­நா­ய­கர் எதிர்­வ­ரும் 7ஆம் திகதி நாடா­ளு­மன்­றம் கூட்­டப்­ப­டும் என்று அறி­வித்­தா­லும் அரச தலை­வர் இன்­ன­மும் அர­சி­த­ழில் பிர­சு­ரிக்­க­வில்லை. நாடா­ளு­மன்­றம் 16ஆம் திக­தியே கூட்­டப்­ப­டும் – என்­றார்.

Previous Post

தமி­ழர்­க­ளின் போராட்­டத்­துக்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்திய வியா­ழேந்­தி­ரன்

Next Post

கோத்தாபய ராஜபக்ஸவுக்கு வந்த ஜனாதிபதி ஆசை

Next Post

கோத்தாபய ராஜபக்ஸவுக்கு வந்த ஜனாதிபதி ஆசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures