Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூட்டணி அரசு குறித்து இதுவரை பேசவில்லை

October 12, 2018
in News, Politics, World
0

கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இதுவரை எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு- அபயராமயவில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“மக்களுக்கு உதவும் வகையில் நாடு நெருக்கடியில் சிக்குவதை தடுப்பதற்காக, நாங்கள் தலையிட வேண்டியிருக்கிறது.

எனினும், கூட்டு அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை. அது ஒரு யோசனையாக மாத்திரமே உள்ளது.

இது நடக்குமா என்று எமக்குத் தெரியாது. இது நடப்பதற்கான சாத்தியம் மிகவும் மெல்லியதாகவே உள்ளது.

எவ்வாறாயினும், அந்தப் பக்கத்தில் இருந்து, யோசனை முன்வைக்கப்பட்டால், ஒரு கட்சி என்ற வகையில் எங்களால் முடிவு செய்ய முடியும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

மாகாண சபைத் தேர்தலுக்கு எல்லை நிர்ணய அறிக்கை தடையல்ல

Next Post

இரசாயன ஆயுதங்கள் பிரகடன சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சிடம்

Next Post

இரசாயன ஆயுதங்கள் பிரகடன சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures