Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கூடலழகர் பெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கிருஷ்ணர்

September 1, 2021
in News, ஆன்மீகம்
0
கூடலழகர் பெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கிருஷ்ணர்

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வியூக சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்திலும், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த வருடம் மிகவும் எளிமையான முறையில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வியூக சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்திலும், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர். மேலும் மதுரை திருப்பாலை கிராமத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நேற்று கருட வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.

http://Facebook page / easy 24 news

Previous Post

சிவனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திர விரதம்

Next Post

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்- நேரில் ஆறுதல் கூறிய சசிகலா

Next Post
மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்- நேரில் ஆறுதல் கூறிய சசிகலா

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்- நேரில் ஆறுதல் கூறிய சசிகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures