Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குழந்தை மீட்பே குறிக்கோள் – வைரமுத்து

October 28, 2019
in News, Politics, Sports, World
0

குறை சொல்லும் நேரமில்லை, குழந்தை மீட்பே குறிக்கோள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 62 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இப்போது மீட்புப் பணி 4 வது நாளாகத் தொடர்கிறது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளப் பதிவில், ‘அரசு எந்திரத்தையோ, ஆழ்துளை எந்திரத்தையோ, குறை சொல்லும் நேரமில்லை குழந்தை மீட்பே குறிக்கோள்.

பாறை என்பது நல்வாய்ப்பு மண்சரியாது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்’ என தெரிவித்துள்ளார்.

Previous Post

சுர்ஜித்தை மீட்கும் பணியில் தாமதம் – சென்னையில் இருந்து செல்லும் புதிய டிரில் பிட்!

Next Post

பிரசார நடவடிக்கைகளில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடுவது குறித்து கண்டனம்!

Next Post

பிரசார நடவடிக்கைகளில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடுவது குறித்து கண்டனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures