Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குழந்தைக்கு எமனான தாய் பால்? யாழில் அதிர்ச்சி சம்பவம்

August 30, 2018
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்தில் 11 மாதங்களே ஆன குழந்தை ஒன்று நோய் நிலையால் உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் – நாவற்குழி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாய் பால் தொண்டையில் சிக்குண்டதாக கூறி நேற்று முன்தினம் அந்த குழந்தை, பெற்றோரால் யாழ்ப்பாணம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் நேற்று காலை அந்த குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மருத்துவமனை சட்ட வைத்தியரால் மரணம் தொடர்பான விசாரணை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post

ஞானசார தேரருக்கு இழுத்தடிப்பா? கல் எறிந்த ரிஷாட் வெளியே- ராஜித பதில்

Next Post

மாணவர்களுக்கான புலமைப்பரிசிலை இரு மடங்காக அதிகரிக்கத் தீர்மானம்

Next Post

மாணவர்களுக்கான புலமைப்பரிசிலை இரு மடங்காக அதிகரிக்கத் தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures