Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குழந்தைகளுக்கு சிறை: பெற்றோர் கைது

January 17, 2018
in News, Politics, World
0

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, 13 குழந்தைகளை மீட்ட போலீசார், அவர்களின் பெற்றோரை கைது செய்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிப்பவர், டேவிட் ஏலன் டர்பின், 57. இவரது மனைவி, லுாயிஸ் அன்னா, 49. இருவரும், தங்களின், 13 குழந்தைகளை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அவர்களது வீட்டுக்கு சென்ற போலீசார், பூட்டிய அறையில் இருந்து, 13 குழந்தைகளை மீட்டனர். இவர்களில் சிலர், சங்கிலியால் கட்டப்பட்டிருந்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: சங்கிலியால் கட்டப்பட்ட குழந்தைகள், இருட்டறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். வீட்டுச் சிறையில் இருந்து தப்பிய டேவிட்டின், 17 வயது மகள் அளித்த தகவலை அடுத்து, அந்த வீட்டுக்கு சென்று, 13 பேரையும் விடுவித்தோம்.
அனைவரும் ஊட்டச்சத்து குறைபாட்டால், பலவீனமாக காணப்பட்டனர். தங்கள் குழந்தைகளை அறையில் அடைத்து வைத்ததற்கான காரணத்தை, அவர்களின் பெற்றோர் கூறவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Previous Post

உயரதிகாரி மட்டத்தில் பேச்சு பாகிஸ்தான் அரசு பரிசீலனை

Next Post

தேநீர் அருந்தியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Next Post
தேநீர் அருந்தியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தேநீர் அருந்தியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures