நாமக்கல் அருகே மங்களபுரத்தில் குளுகோஸ் தயாரிப்பு ஆலையில் கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.