Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குளவி கொட்டுக்கு இலக்காகி பாடசாலை 73 மாணவர்கள் பாதிப்பு

February 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கண்டியில் பாடசாலை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி

பசறை தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு ஒத்திகையின்போது  குளவி கொட்டியதில் பாதிக்கப்பட்ட 73 பாடசாலை மாணவர்கள்  பசறை வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (20) அனுமதிக்கப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாணவர்களில் 18  பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எஞ்சிய மாணவர்கள் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் பசறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பியரத்ன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பசறை தேசிய பாடசாலையின் வருடாந்த இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Previous Post

விடுதலைப்புலிகளின் தங்கத்தினை இரண்டு நாட்களாக தோண்டியும் ஏமாற்றம்

Next Post

வெளிப்படைத்தன்மையான ஆட்சி, கருத்து சுதந்திரத்தை வலியுறுத்திய அமெரிக்க பிரமுகர்

Next Post
வெளிப்படைத்தன்மையான ஆட்சி, கருத்து சுதந்திரத்தை வலியுறுத்திய அமெரிக்க பிரமுகர்

வெளிப்படைத்தன்மையான ஆட்சி, கருத்து சுதந்திரத்தை வலியுறுத்திய அமெரிக்க பிரமுகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures