Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குளவி கொட்டிற்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில்!!

October 26, 2019
in News, Politics, World
0

முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் குளவி கொட்டிற்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

நேற்று உழவு இயந்திரத்தின் ஊடாக வயல் உழுது கொண்டிருந்தபோது, குளவி கலைந்து தாக்கியதில் சிறுமி உள்ளிட்ட 7 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதில் ஐந்து பேர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையிலும் இருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் சுதந்திரபுரம் பகுதியில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

முல்லைத்தீவில் 75ஆயிரத்து 381பேர் வாக்களிக்க தகுதி

Next Post

வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட சலுகை!!

Next Post

வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட சலுகை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures