Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குளவிக் கொட்டுக்கு இலக்காகி பலர் மருத்துவமனையில்

March 14, 2018
in News, Uncategorized
0

பொகவந்தலாவ , கொட்டியாகலை கிழ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாகப் பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதில் நான்கு பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளரும் பாதிக்கபட்டனர்.

தேயிலை மரத்திற்கு அடிப்பகுதியில் இருந்த குளவிக்கூட்டில் இருந்த குளவிகள் கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியதாக பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Previous Post

சென்னை டிரெக்கிங் கிளப்பிற்கு எதிராக போலீசில் வழக்கு

Next Post

சத்தியப் பிரமாண நிகழ்வை ஒத்திவைத்தது கூட்டமைப்பு

Next Post

சத்தியப் பிரமாண நிகழ்வை ஒத்திவைத்தது கூட்டமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures