Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குளத்தில் மூழ்கி 7 சிறுவர்கள் உயிரிழப்பு

July 29, 2019
in News, Politics, World
0

பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில் குளத்தில் குளிக்கச் சென்ற 7 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

டொயிலா எனும் கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற இந்த சிறுவர்கள் குளத்தில் படிந்திருந்த சேற்றில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

அருகில் மண்வெட்டிக் கிடந்ததால் குழந்தைகள் அதையறியாமல் ஆழமான பகுதிக்கு சென்று விழுந்துவிட்டதாகவும் அவர்கள் மீது கரையோர மண் சரிந்ததாகவும் ஊர்மக்கள் தெரிவித்தனர்.

Previous Post

பிறந்தநாளை கொண்டாடிய பாண்டா கரடி

Next Post

புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டார் பிரதமர்..!

Next Post

புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டார் பிரதமர்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures