Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குறைந்தளவான நிமிடங்களில் கொரோனா பரிசோதனை!

September 29, 2020
in News, Politics, World
0

கொவிட் 19 தொற்றுறுதியானவர்களை குறைந்தளவான நிமிடங்களில் பரிசோதனைகளின் மூலம் கண்டறிவதற்கான வேலைத்திட்டம் ஒன்றினை உலக சுகாதார ஸ்தாபனம் முன்னெடுக்கவுள்ளது.

133 நாடுகளை உள்ளடக்கிய இந்த திட்டத்தில், கொவிட் 19 தொற்றுறுதியானவர்களை 15 முதல் 30 நிமிடங்களுக்குள் கண்டறிவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கொவிட் 19 தொற்றுறுதியானவர்களை அடையாளம் காணுவதற்கான கால எல்லை நீடிப்பதால் அது மேலும் பரவும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாரிய பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறைந்த நிமிடங்களில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களை அடையாளம் காணுவதால் அவ்வாறான நாடுகளுக்கு பாரிய நன்மை ஏற்படும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

இலங்கையில் முதன்முறையாக பிறந்த செயற்கை கருவூட்டல் ஆட்டுக் குட்டிகள்

Next Post

263 கழிவு கொள்கலன்கள் ; நட்டஈடு கோரவுள்ள சுங்க பிரிவு

Next Post

263 கழிவு கொள்கலன்கள் ; நட்டஈடு கோரவுள்ள சுங்க பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures