Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா: நீதிமன்றம் அனுமதி

August 15, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா: நீதிமன்றம் அனுமதி

நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலையில் இடம்பெற இருக்கும் பொங்கல் நிகழ்வுக்கு அனைவரையும் வருமாறு ஆலய பொங்கல் உற்சவ குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இம்மாதம்18ம் திகதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பொங்கல் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

கடந்த மாதம் பொங்கல் உற்சவம் ஒன்றினை ஆதி ஐயனார் ஆலயத்திலே செய்ய முற்பட்ட வேளை தொல்லியல் திணைக்களத்தினாலும்,பெரும்பாண்மையினராலும் தடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது. 

வழக்கு தொடர்பான விபரம்

அது தொடர்பாக நகர்த்தல் பத்திரம் ஊடாக அந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று கடந்த ( 08.08.2023) வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் அது தொடர்பாக பதிலளிப்பதற்காக தொல்லியல் திணைக்களத்திற்கு தவணை வழங்கப்பட்டிருந்தது.

குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா: நீதிமன்றம் அனுமதி | Kurundur Hill Pongal Srilanka Tamils

அன்றையதினம் தொல்லியல் திணைக்களம், சட்டமா திணைக்களத்தினுடைய அரச சட்டத்தரணி ஊடாக தோன்றி தாம் எந்த விதத்திலும் அங்கே சைவ மக்கள் பொங்கல் பொங்கி வழிபட தடை செய்யவில்லை என்றும், எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் அதற்கு பாதகமாக நடக்க மாட்டோம் என்றும் கூறியிருந்தார்கள்.

இதவேளை எதிர்வரும் (18.08.2023) அன்றையதினம் குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தில் பொங்கி மேற்கொள்ளவுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுனர்களால் அனுமதி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Previous Post

விடுதலைப் புலிகளின் தலைவர் அன்றே கூறிய விடயம்! ஆனால் கைகட்டி வேடிக்கை பார்க்கவும் மாட்டோம் – கொந்தளிக்கும் சிறீதரன்

Next Post

இன்றைய நாணய மாற்று விகிதம்

Next Post
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

இன்றைய நாணய மாற்று விகிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures