Saturday, September 20, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குருநாகல் வைத்தியரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு நஷ்டயீடு வழங்க வேண்டும்: மஹிந்த

May 28, 2019
in News, Politics, World
0

வைத்தியர் சிஹாப்டின் மொஹமட் சபி மேற்கொண்ட சத்திரசிகிச்சை காரணமாக தாய்மார்கள் யாரேனும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பார்களாயின் அவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நஷ்டயீடு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

நேற்று  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“குருநாகல் வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவில் பணியாற்றிய வைத்தியர் சிஹாப்டின் மொஹமட் சபிக்கு எதிராக 16 பெண்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆகையால் இவ்விடயத்தில் துரித விசாரணைகள் மிகவும் அவசியமாகும். மேலும்  வைத்தியரின் சத்திரசிகிச்சையினால் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கான நஷ்டயீட்டை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Previous Post

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8 நாடுகளுக்கு அழைப்பு!

Next Post

அரசாங்கத்தை காப்பாற்ற மஹிந்த முயற்சி: விஜித ஹேரத்

Next Post

அரசாங்கத்தை காப்பாற்ற மஹிந்த முயற்சி: விஜித ஹேரத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures