Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் குடும்பம் ஒன்று படுகாயம்

March 2, 2020
in News, Politics, World
0
குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் குடும்பம் ஒன்று படுகாயம்

குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பம் ஒன்று படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருணாகல் – தம்புள்ளை வீதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பிரான்ஸ் நாட்டவர்கள் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தாய், தந்தை, மகன், மகள், சாரதி மற்றும் பயண வழிகாட்டியும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீகிரிய சுற்றுலா ஹோட்டல் நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளானவர்கள் 54, 56, 21 மற்றும் 23 வயதுடைய ஒரே குடும்பத்தை சேர்ந்தர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனரர்.

விபத்தில் பிரான்ஸ் நாட்டவர்கள் ஆபத்தான காயங்களுக்கு உள்ளான வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

கடுமையான நிலைப்பாட்டை இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள பிரான்ஸ்

Next Post

சர்வதேசத்துடன் முட்டிமோதும் கோட்டாபய அரசு!

Next Post
சர்வதேசத்துடன் முட்டிமோதும் கோட்டாபய அரசு!

சர்வதேசத்துடன் முட்டிமோதும் கோட்டாபய அரசு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures