Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குரலில் கட்டளையிட்டு எழுத்துக்களை அச்சிட தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அங்கீகரித்த கூகுள்

August 15, 2017
in News
0
குரலில் கட்டளையிட்டு எழுத்துக்களை அச்சிட தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அங்கீகரித்த கூகுள்

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை தமது பேச்சு அங்கீகார விருப்பத்திற்குள் சேர்த்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது

விரல்களால் தட்டச்சு செய்வதைக்காட்டிலும் குரலில் கட்டளையிட்டு எழுத்துக்களை அச்சிடச்செய்வது 3 மடங்கு வேகமாக நிகழக்கூடியதாக இருக்கும்.

இதனை மனதில் கொண்டே தமது நிறுவனம் குரல் தட்டச்சு முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தமுறை தற்போது 30 பில்லியனுக்கும் இற்கும் மேற்பட்ட மொழிகளில் அதிகமாக மக்களுக்கு நன்மை தரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கூகுளின் பேச்சு அங்கீகாரம் என்ரொய்ட் குரல் தேடலின் 119 மொழிகளுடன் இணைந்து செல்கிறது.

இந்தநிலையில் அமெரிக்க ஆங்கிலத்தில் எமோஜியுடன் குரல்களை வெளிப்படுத்த முடியும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Previous Post

தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டி மோசடியில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் கைது

Next Post

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் !!

Next Post

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures