Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை தடை

March 15, 2018
in News, Politics, Uncategorized, World
0

நீர்வரத்து ஏற்பட்டு, நீர்வீழ்ச்சியில் கற்கள், மரங்கள் விழுந்து வருவ தால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் உள்ள கும்பக்கரை அருவி யில் வருடம் முழுவதும் நீர்வரத்து இருக்கும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த 2 மாதங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் 3 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை
யினர் தடை விதித்துள்ளனர். தற்போது நீரின் அளவு அதிகமாக இருப்பதாலும், கற்கள், மரங்கள் விழுவதாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படு வார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Previous Post

முகநூலில் விளம்பரம் செய்து பச்சைக்கிளிகள் விற்பனை

Next Post

நெல் அறுவடை இயந்திரம் சாய்ந்ததில் பெண் பலி

Next Post

நெல் அறுவடை இயந்திரம் சாய்ந்ததில் பெண் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures