Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குத்து சண்டை போட்டியில் பங்கேற்ற மாணவி திடீர் மரணம்! அதிர வைக்கும் காரணம்

January 7, 2017
in News, Sports
0
குத்து சண்டை போட்டியில் பங்கேற்ற மாணவி திடீர் மரணம்! அதிர வைக்கும் காரணம்

குத்து சண்டை போட்டியில் பங்கேற்ற மாணவி திடீர் மரணம்! அதிர வைக்கும் காரணம்

தூத்துக்குடியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான குத்து சண்டை விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவி திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்திய திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் தெரிவு போட்டிகள் நடைபெற்றன.

இதில் தூத்துக்குடி சோரீஸ்புரம் பள்ளி 9ம் வகுப்பு மாணவி மாரீஸ்வரி குத்துசண்டை போட்டியில் சக போட்டியாளருடன் மோதிய போது திடீரென மயங்கிய நிலைக்கு சென்றுள்ளார்.

உடனே மாரீஸ்வரியை மைதானத்தில் அமர வைத்து முதலுதவி அளித்து, தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மாரீஸ்வரியை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்த போது அங்கு சிகிக்சை பலனின்றி மாணவி மாரீஸ்வரி மரணமடைந்தார்.

மாணவி மாரீஸ்வரியின் மரணம் குறித்து தூத்துக்குடி உதவி ஆட்சியர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Previous Post

ஓய்வு பெற்றும் அடங்காத மெக்கல்லம்: அதிரடி காட்டி பேட்டை இரண்டாக உடைத்தார்!

Next Post

சூப்பரான வசதியுடன் உலகின் முதல் ஸ்மார்ட்போன்

Next Post
சூப்பரான வசதியுடன் உலகின் முதல் ஸ்மார்ட்போன்

சூப்பரான வசதியுடன் உலகின் முதல் ஸ்மார்ட்போன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures